திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தானே எழுந்த அத் தத்துவ நாயகி
ஊனே வழி செய்து எம் உள்ளே இருந்திடும்
வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவ ஆலயம் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி