பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சுத்தச் சிவன் உரை தான் அதில் தோயாமல் முத்தர் பதப் பொருள் முத்தி வித்து ஆம் மூலம் அத் தகையான் மா அரனை அடைந்தற்றால் சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே.