பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை அணங்கி எறிவன் அயிர் மன வாளால் கணம் பதினெட்டும் கருதும் ஒருவன் வணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே.