பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அரும் கரை ஆவது அவ் அடி நீழல் பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம் ஒரும் கரையாய் உலகு ஏழின் ஒத்தானே.