பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்று தொழுவன் கிடந்து எம்பிரான் தன்னை என்றும் தொழுவன் எழில் பரஞ் சோதியைத் துன்று மலர் தூவித் தொழுமின் தொழும் தோறும் சென்று வெளிப்படும் தேவர் பிரானே.