பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
முன் நின்று அருளும் முடிகின்ற காலத்து நல் நின்று உலகில் நடு உயிராய் நிற்கும் பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும் முன் நின்று எனக்கு ஒரு முத்தி தந்தானே.