பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறிடும் வேள்வி அருமறை நூல் அவர் கூறிடும் அந்தணர் கோடி பேர் உண்பதில் நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை பேறு எனில் ஓர் பிடி பேறு அது ஆகுமே.