பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்று நிறைந்தது மா பரம் ஆயது நின்று நிறைந்தது நேர் தரு நந்தியும் கன்று நினைந்து எழு தாய் என வந்தபின் குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.