பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏறிய வாறே மலம் ஐந்து இடை அடைத்து ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு வேறும் என முச் சொரூபத்து வீடு உற்று அங்கு ஈறு அதில் பண்டைப் பரன் உண்மை செய்யுமே.