திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருஉரு ஆகிக்
குருவாய் வரும் சத்தி கோன் உயிர்ப் பன்மை
உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி