பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்து அருவாய் உருவாய் அருஉரு ஆகிக் குருவாய் வரும் சத்தி கோன் உயிர்ப் பன்மை உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே.