திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உடந்த செந்தாமரை உள் உறு சோதி
நடந்த செந்தாமரை நாத அம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்து அவ்
விடம் தரு வாசலை மேல் திறவீரே.

பொருள்

குரலிசை
காணொளி