பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தோற்று அவன் கேடு அவன், துணைமுலையாள் கூற்றவன், கொல் புலித் தோல் அசைத்த நீற்றவன், நிறை புனல் நீள் சடைமேல் ஏற்றவன், வள நகர் இடைமருதே.