பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
காரியம் ஏழ் கண்டு அறு மாயப் பாழ்விடக் காரணம் ஏழ் கண்டு அறும் போதப் பாழ்விடக் காரிய காரண வாதனை கண்டு அறும் சீரூப சாந்த முப் பாழ் விடத் தீருமே.