பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சிவம் ஆன சிந்தையில் சீவன் சிதைய பவம் ஆன மும் மலம் பாறிப் பறிய நவம் ஆன அந்தத்தின் நல் சிவ போதம் தவம் ஆம் அவை ஆகித் தான் அல்ல ஆகுமே.