பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“மறை அவன், உலகு அவன், மாயம் அவன், பிறையவன், புனல் அவன், அனலும் அவன், இறையவன்” என உலகு ஏத்தும் கண்டம்- கறையவன் வள நகர் கடைமுடியே.