பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
அடி முடி காண்கிலர் ஓர் இருவர் புடை புல்கி, “அருள்!” என்று போற்று இசைப்ப, சடை இடைப் புனல் வைத்த சதுரன் இடம் கடை முடி; அதன் அயல் காவிரியே.