பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நோதல் செய்து அரக்கனை, நோக்கு அழியச் சாதல் செய்து, அவன், “அடி சரண்!” எனலும், ஆதரவு அருள் செய்த அடிகள் அவர் காதல் செய் வள நகர் கடைமுடியே.