திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: வியாழக்குறிஞ்சி

நோதல் செய்து அரக்கனை, நோக்கு அழியச்
சாதல் செய்து, அவன், “அடி சரண்!” எனலும்,
ஆதரவு அருள் செய்த அடிகள் அவர்
காதல் செய் வள நகர் கடைமுடியே.

பொருள்

குரலிசை
காணொளி