பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
அன்று அடல் காலனைப் பாலனுக்கு ஆய்ப் பொன்றிட உதை செய்த புனிதன் நகர் வென்றி கொள் எயிற்று வெண்பன்றி முன்நாள் சென்று அடி வீழ்தரு சிவபுரமே.