பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான்- வில் வண்டு அமர்தரு பொய்கை அன்னச்- சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே.