சிவபுரம் (அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : சிவபுர நாதர்
இறைவிபெயர் : சிங்காரவல்லி
தீர்த்தம் : சண்பகம்
தல விருட்சம் : சந்திரபுஷ்கரணி

 இருப்பிடம்

சிவபுரம் (அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில் )
அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில் ,சிவபுரம் ,சாக்கோட்டை அஞ்சல் ,கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 612 401

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

புவம், வளி, கனல், புனல், புவி,

மலை பல வளர் தரு புவி

பழுது இல கடல் புடை தழுவிய

நறை மலிதரும் அளறொடு, முகை, நகு

சினம் மலி அறுபகை மிகு பொறி

சுருதிகள் பல நல முதல் கலை

கதம் மிகு கரு உருவொடு உகிர்

அசைவு உறு தவ முயல்வினில், அயன்

அடல் மலி படை அரி அயனொடும்

"குணம் அறிவுகள் நிலை இல, பொருள்

திகழ் சிவபுர நகர் மருவிய சிவன்

இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்

அன்று அடல் காலனைப் பாலனுக்கு ஆய்ப்

மலைமகள் மறுகிட, மதகரியைக் கொலை மல்க

மண், புனல், அனலொடு, மாருதமும், விண்,

வீறு நன்கு உடையவள் மேனி பாகம்

மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து, நீறு

ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு மேவி

எழில் மலை எடுத்த வல் இராவணன்

சங்கு அளவிய கையன், சதுர்முகனும், அங்கு

மண்டையின், குண்டிகை, மாசு தரும், மிண்டரை

சிவன் உறைதரு, சிவபுரநகரைக் கவுணியர் குலபதி

கலை மலி அகல் அல்குல் அரிவைதன்

படர் ஒளி சடையினன், விடையினன், மதில்

வரை திரிதர, அரவு அகடு அழல்

துணிவு உடையவர்; சுடுபொடியினர்; உடல் அடு

மறையவன், மதியவன், மலையவன், நிலையவன், நிறையவன்,

முதிர் சடை இளமதி நதிபுனல் பதிவுசெய்து,

வடிவு உடை மலைமகள் சலமகள் உடன்

கரம் இருபதும் முடி ஒருபதும் உடையவன்

“அன்று இயல் உருவு கொள் அரி

புத்தரொடு அமணர்கள் அற உரை புற

புந்தியர் மறை நவில் புகலி மன்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

வானவன் காண்; வானவர்க்கும் மேல் ஆனான்

நக்கன் காண்; நக்க(அ)ரவம் அரையில் ஆர்த்த

வம்பின் மலர்க்குழல் உமையாள் மணவாளன் காண்;

பித்தன் காண்; தக்கன் தன் வேள்வி

 தூயவன் காண்; நீறு துதைந்த

பார் அவன் காண்; பார் அதனில்

 வெய்யவன் காண்; வெய்ய கனல்

* * * * *

* * * * *

கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்