| இறைவன்பெயர் | : | சிவபுர நாதர் |
| இறைவிபெயர் | : | சிங்காரவல்லி |
| தீர்த்தம் | : | சண்பகம் |
| தல விருட்சம் | : | சந்திரபுஷ்கரணி |
சிவபுரம் (அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில் )
அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில் ,சிவபுரம் ,சாக்கோட்டை அஞ்சல் ,கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 612 401
அருகமையில்:
புவம், வளி, கனல், புனல், புவி,
நறை மலிதரும் அளறொடு, முகை, நகு
அசைவு உறு தவ முயல்வினில், அயன்
"குணம் அறிவுகள் நிலை இல, பொருள்
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன்
இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்
அன்று அடல் காலனைப் பாலனுக்கு ஆய்ப்
மலைமகள் மறுகிட, மதகரியைக் கொலை மல்க
மண், புனல், அனலொடு, மாருதமும், விண்,
மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து, நீறு
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு மேவி
சங்கு அளவிய கையன், சதுர்முகனும், அங்கு
மண்டையின், குண்டிகை, மாசு தரும், மிண்டரை
சிவன் உறைதரு, சிவபுரநகரைக் கவுணியர் குலபதி
படர் ஒளி சடையினன், விடையினன், மதில்
துணிவு உடையவர்; சுடுபொடியினர்; உடல் அடு
மறையவன், மதியவன், மலையவன், நிலையவன், நிறையவன்,
முதிர் சடை இளமதி நதிபுனல் பதிவுசெய்து,
கரம் இருபதும் முடி ஒருபதும் உடையவன்
திருநாவுக்கரசர் (அப்பர்) :வானவன் காண்; வானவர்க்கும் மேல் ஆனான்
நக்கன் காண்; நக்க(அ)ரவம் அரையில் ஆர்த்த
வம்பின் மலர்க்குழல் உமையாள் மணவாளன் காண்;