அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல்
மலிதரு
சுடர் உருவொடு நிகழ் தர, அவர் வெருவொடு துதி அது செய, எதிர்
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன்
நகர்
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி
திகழுமே.