பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர் சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம்” என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர் ஒன்று இலர்; புகழொடும் உடையர், இவ் உலகே.