பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வரை திரிதர, அரவு அகடு அழல் எழ, வரு நுரை தரு கடல் விடம் நுகர்பவன்-எழில் திகழ் திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம் உரை தரும் அடியவர் உயர்கதியினரே.