பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கரம் இருபதும் முடி ஒருபதும் உடையவன் உரம் நெரிதர, வரை அடர்வு செய்தவன், உறை பரன் என அடியவர் பணிதரு, சிவபுர- நகர் அது புகுதல் நம் உயர்கதி அதுவே.