திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம் போய்த்
தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே.

பொருள்

குரலிசை
காணொளி