திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய் மலர்ச் சேவடி
தேட அரியன் சிறப்பு இலி எம் இறை
ஓடும் உலகு உயிராகி நின்றானே

பொருள்

குரலிசை
காணொளி