திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை
கூரும் இவ் வானின் இலங்கைக் குறி உறும்
சாரும் திலை வனத் தண் மா மலையத்து ஊடு
ஏறும் சுழுனை இவை சிவ பூமியே.

பொருள்

குரலிசை
காணொளி