பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கூவிளம், கையது பேரி, சடைமுடிக் கூட்டத்தது; தூ விளங்கும் பொடி, பூண்டது, பூசிற்று, துத்தி நாகம்; ஏ விளங்கும் நுதல், ஆனையும், பாகம், உரித்தனர்; இன் இளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.