பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
இலங்கைத் தலைவனை, ஏந்திற்று, இறுத்தது, இரலை; இல்-நாள், கலங்கிய கூற்று, உயிர் பெற்றது மாணி, குமை பெற்றது; கலம் கிளர் மொந்தையின், ஆடுவர், கொட்டுவர், காட்டு அகத்து; சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே.