பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
உரித்தது, பாம்பை உடல்மிசை இட்டது, ஓர் ஒண் களிற்றை; எரித்தது, ஒர் ஆமையை இன்பு உறப் பூண்டது, முப்புரத்தை; செருத்தது, சூலத்தை ஏந்திற்று, தக்கனை வேள்வி; பல்-நூல் விரித்தவர் வாழ்தரு வேங்குருவில் வீற்றிருந்தவரே.