பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை, இன்றே, இன்றிப் போய்த்தோ தான்? ஏழை பங்கா! எம் கோவே! குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே, நீ கொண்டால், என் தான் கெட்டது? இரங்கிடாய்; எண் தோள், முக் கண், எம்மானே!