பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ! தேறும் வகை நீ! திகைப்பு நீ! தீமை, நன்மை, முழுதும் நீ! வேறு ஓர் பரிசு, இங்கு, ஒன்று இல்லை; மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின், தேறும் வகை என்? சிவலோகா! திகைத்தால், தேற்ற வேண்டாவோ?