திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடிப்போது தம்தலைவைத்(து) அவ்வடிகள் உன்னிக்
கடிப்போது கைக்கொண்டார் கண்டார், - முடிப்போதா
வாணாகஞ் சூடும் வலஞ்சுழியான் வானோரும்
காணாத செம்பொற் கழல்.

பொருள்

குரலிசை
காணொளி