பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பெண்கொண் டிருந்து வருந்துங்கொ லாம்;பெருமான்திருமால் வண்கொண்ட சோலை வலஞ்சுழி யான்,மதி சூடிநெற்றிக் கண்கொண்ட கோபங் கலந்தன போல்மின்னிக்கார்ப்புனத்துப் பண்கொண்டு வண்டினம் பாடநின் றார்த்தன பன்முகிலே.