பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
என்பே உருக, நின் அருள் அளித்து, உன் இணை மலர் அடி காட்டி, முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா, முனிவர், முழு முதலே, இன்பே அருளி, எனை உருக்கி, உயிர் உண்கின்ற எம்மானே, நன்பே அருளாய் என் உயிர் நாதா! நின் அருள் நாணாமே.