பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தொழும் ஆறு வல்லார், துயர் தீர நினைந்து எழும் ஆறு வல்லார், இசை பாட விம்மி அழும் ஆறு வல்லார், அழுந்தை மறையோர் வழிபாடு செய் மா மடம் மன்னினையே.