பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
முடி ஆர் சடையாய்! முனம்நாள், இருவர் நெடியான், மலரான் நிகழ்வால் இவர்கள் அடி மேல் அறியார்; அழுந்தை மறையோர் படியால் தொழ, மா மடம் பற்றினையே.