பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தடுமாறு வல்லாய்! தலைவா! மதியம் சுடும் ஆறு வல்லாய்! சுடர் ஆர் சடையில் அடும் ஆறு வல்லாய்! அழுந்தை மறையோர் நெடு மா நகர் கைதொழ, நின்றனையே.