திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொன்னி நீர் நாட்டில் நீடும் பொன் பதி புவனத்து உள்ளேர்
இன்மை ஆல் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும்
தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரைச் சண்பை
மன்னன் ஆர் அருளிச்செய்த மறைத் திரு ஆக்கூர் அவ்வூர்.

பொருள்

குரலிசை
காணொளி