பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன்னி நீர் நாட்டில் நீடும் பொன் பதி புவனத்து உள்ளேர் இன்மை ஆல் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும் தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரைச் சண்பை மன்னன் ஆர் அருளிச்செய்த மறைத் திரு ஆக்கூர் அவ்வூர்.