பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி, நாளும் நல் அமுதம் ஊட்டி, நயந்தன எல்லாம் நல்கி நீளும் இன்பத்து உள் தங்கி நிதிமழை மாரி போன்றார்.