பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அஞ்சு எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிடச் செய்து ஞாலத்து எஞ்சல் இல் அடியார்க்கு என்றும் இடை அறா அன்பால் வள்ளல் தம் செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே.