பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கோடாத நெறி விளக்கும் குலமரபில் அரசு அளித்து மாடு ஆக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார் தேடாத பெருவளத்தில் சிறந்த திருமுனைப் பாடி நாடு ஆளும் காவலனார் நரசிங்க முனையரையர்.