பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இவ்வகையே திருத் தொண்டின் அருமை நெறி எந்நாளும் செவ்விய அன்பினில் ஆற்றித் திருந்திய சிந்தையர் ஆகிப் பை வளர் வாள் அரவு அணிந்தார் பாதமலர் நிழல் சேர்ந்து மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார்.