பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இம்முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய்த் தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறிப் பாங்கு அகல மும்முனை நீள் இலைச் சூல முதல் படையார் தொண்டுபுரி அம் முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார்.