பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி, ஆய்ந்த உணர்வு இடை அறா அன்பினர் ஆய், அணி கங்கை தோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால் வாய்ந்த மனம் போல் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்.