பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம் கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடும் நாள் பொங்கு ஓத ஞாலத்து வற்கடமாய்ப் பசி புரிந்தும் எம் கோமான் தனை விடுவேன் அல்லேன் என்று இராப் பகலும் கொங்குஆர் பன் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார்.