பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது சால உறு பசிப்பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்திக் கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்க மாட்டாமை ஆலம் அணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார்.