பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
துன்னு குழல் மங்கை உமைநங்கை சுளிவு எய்த, பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும், அங்கே, "என்ன சதி?" என்று உரைசெய் அங்கணன் இடம் சீர் மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே.