பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பருத்துஉருஅது ஆகி விண் அடைந்தவன், ஒர் பன்றிப் பெருத்த உருஅது ஆய் உலகு இடந்தவனும், என்றும் கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார் வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே.