பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும் மேல் ஊரும் செஞ்சடையான், வெண்நூல் சேர் மார்பினான், நாலூர் மயானத்து நம்பான் தன் அடி நினைந்து, மால் ஊரும் சிந்தையர்பால் வந்து ஊரா, மறுபிறப்பே.